அதிகாலை 4:30 மணியளவில் எழுந்திருங்கள் (என்னை நம்புங்கள், நீங்கள் நாள் முழுவதும் நிதானமாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள், மேலும் நீங்கள் முன்பு பார்த்திராத சூழலைக் காணலாம் – சூரியன் உதயமாகும்) ”21/90 சூத்திரத்தை” பயன்படுத்தவும் (21 நாட்கள் பலவந்தமாக வேலை செய்யுங்கள், அடுத்த 90 நாட்களில் முழு வாழ்க்கையிலும் இது உங்கள் பழக்கமாகிவிடும்) நீங்கள் பிஸியாக இருந்தாலும், நிதானமாக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் படிக்க / எழுத பழகுங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படியுங்கள். […]
Month: November 2020
ஆத்திரம் எதைத் தரும்?
ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார். கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று […]
முயற்சி ஓர் அனுபவம், தன்னம்பிக்கை…
யானைகளை பயிற்சி செய்யும் இடத்தை சுற்றி பார்க்க ஒருவர் வந்திருந்தார்…..!! அந்த இடத்தை பார்த்தவருக்கு ஒரே வியப்பு…..!! அவ்வளவு பெரிய உருவமுள்ள அந்த யானைகளை,அதன் ஒரு முன்னங்கால்களில் சுற்றப்பட்டிருந்த சிறு கயிற்றை மட்டும் கொண்டு கட்டி போட்டிருந்தனர்…..!!! சங்கிலிகள், கூண்டுகள் ஹுஹும்ம்ம்ம் எதுவுமில்லை….!!! அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்றே தோன்றியது……!! ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக எந்த ஒரு யானையும் அப்படி செல்ல முயல்வதாகவே தெரியவில்லை…..!! இதை பார்த்தவருக்கு […]
மன அழுத்தம் என்பது நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம். நம்மை சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு மன அழுத்தம். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சனை, மன உலைச்சல் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்க எளிமையான ஐந்து வழிகளை பற்றி பார்க்கலாம்..! 1. ஓய்வெடுக்க முயற்சிக்கவும்…. நம்முடைய மன அழுத்த அளவைக் குறைப்பது கடினம் விஷயம் அல்ல. […]
கவலையை தூர எறியுங்கள்
கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்… அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கி கொள்கிறோம்… நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன… ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு […]