Categories
Motivation

அதிகாலையில் எழுவது தான் வெற்றிக்கு முதல் படியா? ஏன்?

நிச்சயமாக அதிகாலை எழுவது வெற்றிக்கு முதல் படிதான்… தினமும் அதிகாலை எழுவது என்பது சிறிது சிரமமான விஷயம்தான்… அது ஒரு ஒழுக்கம்… அதிகாலை தூக்கம் ஒரு சொர்க்கம்… அனுதினமும் அதிகாலை எழுவது என்பது. ஒரு தவம்.. பல ஆண்டுகளாக தினமும் அதிகாலை எழுபவர்கள் ஒழுக்க மிக்கவர்கள் என்பது என்னுடைய கருத்து அவர்களால் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்…. அதிகாலை எழுபவர்கள் எந்த காரியத்தையும் திட்டமிட்டு கட்டுப்பாட்டுடன் செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்… தினமும் அதிகாலை எழுவது என்பது […]

Categories
Motivation

6 மாதங்களில் என்னை மேம்படுத்திக்கொள்வது எப்படி?

அதிகாலை 4:30 மணியளவில் எழுந்திருங்கள் (என்னை நம்புங்கள், நீங்கள் நாள் முழுவதும் நிதானமாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள், மேலும் நீங்கள் முன்பு பார்த்திராத சூழலைக் காணலாம் – சூரியன் உதயமாகும்) ”21/90 சூத்திரத்தை” பயன்படுத்தவும் (21 நாட்கள் பலவந்தமாக வேலை செய்யுங்கள், அடுத்த 90 நாட்களில் முழு வாழ்க்கையிலும் இது உங்கள் பழக்கமாகிவிடும்) நீங்கள் பிஸியாக இருந்தாலும், நிதானமாக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் படிக்க / எழுத பழகுங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படியுங்கள். […]

Categories
Motivation

முயற்சி ஓர் அனுபவம், தன்னம்பிக்கை…

யானைகளை பயிற்சி செய்யும் இடத்தை சுற்றி பார்க்க ஒருவர் வந்திருந்தார்…..!! அந்த இடத்தை பார்த்தவருக்கு ஒரே வியப்பு…..!! அவ்வளவு பெரிய உருவமுள்ள அந்த யானைகளை,அதன் ஒரு முன்னங்கால்களில் சுற்றப்பட்டிருந்த சிறு கயிற்றை மட்டும் கொண்டு கட்டி போட்டிருந்தனர்…..!!! சங்கிலிகள், கூண்டுகள் ஹுஹும்ம்ம்ம் எதுவுமில்லை….!!! அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்றே தோன்றியது……!! ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக எந்த ஒரு யானையும் அப்படி செல்ல முயல்வதாகவே தெரியவில்லை…..!! இதை பார்த்தவருக்கு […]

Categories
Motivation

கவலையை தூர எறியுங்கள்

கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்… அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கி கொள்கிறோம்… நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன… ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு […]

Design a site like this with WordPress.com
Get started